Translate

Saturday 18 June 2011

உயிர் பிழைக்க வந்தவர்களை பிரிட்டன் வெளியேற்ற துடிக்கிறது... தமிழர்களின் நாடு கடத்தலுக்கு பிரித்தானிய எம்.பி. க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்:


இலங்கையில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிர் பிழைக்க வந்தவர்களை பிரிட்டன் வெளியேற்ற துடிக்கிறது. இந்த வெளியேற்ற நடவடிக்கை மூலம் சித்திரவதை நடவடிக்கையில் பிரிட்டனும் தன்னை இணைத்துக் கொள்கிறது என அந்நாட்டின் தொழிற்கட்சி எம்.பி. சியோபயன் குற்றம் சாட்டினார். பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வந்த இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்புவதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என அவர் விமர்சித்தார்............ read more

No comments:

Post a Comment