Translate

Tuesday 19 July 2011

வடக்கு உள்ளூராட்சித் தேர்தல் களம் புதைக்கப்படும் உண்மைகள்............"?

வடக்கு உள்ளூராட்சித் தேர்தல் களம் புதைக்கப்படும் உண்மைகள்............"?




இந்தத் தேர்தலில் பாரிய வெற்றி ஒன்றை பெற்று சர்வதேச சமூகத்தின் வாயை அடைப்பதற்கு அரசாங்கமும் அதனோடு இனைந்துள்ள ஈபிடிபியும் முயற்சிக்கின்றன. தேர்தலில் வெற்றியை பெறுவதற்கு கட்சிகள் விரும்புவதும் அதற்கு முயற்சிகள் எடுப்பது ஒன்றும் விமர்சனத்துக்குரிய விடயம் இல்லை. ஆனால் அது ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் வகையில், மக்களுக்கு தமது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கும் வகையில் அமைய வேண்டும்.அப்படிப்பட்ட சூழல் வடக்கில் இல்லை இல்லை என்பதே உண்மை........... read more 

No comments:

Post a Comment