Translate

Tuesday 19 July 2011

மணல் கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..!


மணல் ஏற்றி 12லட்சம் ரூபாவை மாதம் கொள்ளையடிக்கும் டக்கிலஸ் வெளிவந்த அம்பலம் ..!
 
மகிந்தாவின் மடிக்குள் இருந்து தமிழனத்தை அடக்கி ஆண்டு வரும்
தமிழின துரோகி டக்கிலஸ் தேவானந்தா அவர்தம் ஆயுத குழு
திருட்டு தனமாக மணல் ஏற்றி மாதம் பன்னிரெண்டு லட்சம் ரூபாவை
கொள்ளையடித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சீறும் சிறுத்தையும் 
புரட்சியாளருமான  மாண்பிமிகு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார் ............ read more 

No comments:

Post a Comment