Translate

Tuesday 19 July 2011

இனப்படுகொலையை ஏற்படுத்திய நாட்டிலிருந்து தமிழ்மக்கள் பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்ளும் உரிமையுள்ளது!- பொங்கியெழும் மக்கள் படையணி


இனப் படுகொலையை ஏற்படுத்திய தரப்பிலிருந்து அல்லது அந் நாட்டிலிருந்து தனியானதொரு மொழியை பேசும் தனியானதொரு பண்பாட்டு விழுமியங்களை கொண்ட மக்கள் தொகுதி பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மேற்கொள்வதற்கான நீதியானதும் நியாயமானதுமான உரிமையை கொண்டுள்ளது. இவ்வாறு பொங்கியெழும் மக்கள் படையணி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையின் முழுவடிவம்.................. read more   

No comments:

Post a Comment