மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 19 July 2011
'புலி வருது, புலி வருது' வதந்தி பரப்பும் இலங்கை அரசு!
இலங்கையில் நடைபெற்று வந்த போர் முடிவடைந்து இரு ஆண்டுகள் முடிந்த நிலையில், தமிழீழ விடுதலைப புலிகள் மீண்டும் மீண்டும் இணையும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது............... read more
No comments:
Post a Comment