Translate

Thursday 20 October 2011

காணிகளைப் பிரித்தால் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படும்: விமல் எச்சரிக்கை.


இந்த நாட்டின் காணிகளை எந்தவொரு காரணத்திற்காகவும் பிரித்து வைக்க முடியாது என வீடமைப்பு, நிர்மாணம், பொறியியல் மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள அனைத்து இடங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்........... read more 

No comments:

Post a Comment