Translate

Thursday 20 October 2011

சிங்களக் குடியேற்றங்கள் பற்றி சபையில் கூட்டமைப்பு விவாதிக்கமுடியாதாம்: அனுமதியோம் என உறுமிய சிங்கள் எம்.பிக்கள்.


வடக்கு, கிழக்கில் இடம்பெறும் சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணிப்பதிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க தமிழ்க் கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர். ஆளுங்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தபோது அதில் கலந்துகொண்ட நாடாளு மன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்திருக்கின்றனர்............ read more 

No comments:

Post a Comment