
உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் அரசியல் பிரமுகர்கள்
இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வலிந்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளன.
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் காணி மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக மூன்று கோரிக்கைகள் இந்த போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.......... read more 
 
 
No comments:
Post a Comment