மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 9 November 2011
புலிகளின் ஏழு கப்பல்கள் தென்கிழக்காசிய கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ளது! சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்தன
புலிகளுக்குச் சொந்தமான ஏழு எகப்பல்கள் தென்கிழக்காசிய கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் அக்கப்பல்கள் தொடர்பான இரகசியங்களை வெளியிட முடியாதெனவும் அவர் குறிப்பிட்டார்............... read more
No comments:
Post a Comment