இலங்கை இராணுவத்தில் பணி புரிந்த மற்றும் கப்டன் தரத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 2003ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் ஒரு பிரிவின் கப்டனாகப் பணி புரிந்த விக்கிரமசிங்க என்பரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். 51 வயதுடைய இவர் 2 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். சம்பவ தினமன்று இவரைத் தொடர்புகொண்ட சிலர் பெனாண்டோ என்று அழைக்கப்படும் இவரது நண்பரின் பெயரைச் சொல்லி இவருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.................. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 23 December 2011
கப்டன் தரத்திலுள்ள இராணுவ அதிகாரியைக் கடத்திய ஒட்டுக்குழு: அறிக்கை அம்பலம் !
இலங்கை இராணுவத்தில் பணி புரிந்த மற்றும் கப்டன் தரத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 2003ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் ஒரு பிரிவின் கப்டனாகப் பணி புரிந்த விக்கிரமசிங்க என்பரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். 51 வயதுடைய இவர் 2 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். சம்பவ தினமன்று இவரைத் தொடர்புகொண்ட சிலர் பெனாண்டோ என்று அழைக்கப்படும் இவரது நண்பரின் பெயரைச் சொல்லி இவருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.................. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment