Translate

Friday 23 December 2011

காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்குத் தர முடியாது;அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவிப்பு அப்படி ஒரு தீர்வே வேண்டாம்: கூட்டமைப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ், காணி அதிகாரங்களைத் தரமுடியாது என்று சிறீலங்கா அரசு நேற்றுத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அந்த அதிகாரங்களை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதில் பயன் ஏதும் இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது. அந்த அதிகாரங்கள் தரப்படாவிட்டால் அப்படியொரு தீர்வே வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. .......... read more 

No comments:

Post a Comment