Translate

Wednesday 28 December 2011

காணாமல் போன தமிழருக்காக போராடிக் காணாமல் போன சிங்களவர்

மனிதவுரிமையும் அதற்கான போராட்டமும் இனம் கடந்தது. இதற்காக போராட மறுப்பது இனவாதம். இதைக் கடந்து போராடியவர்களுக்காக போராடாமல் விடுவது மனித விரோதிகளின் அரசியலாகும். இலங்கை அரசால் கடத்திக் காணமல் போன தமிழ் மக்களுக்காக முன்னின்று போராடிய லலித் மற்றும் குகன், அவ்வாறு போராடியதற்காக காணாமல் போனார்கள். மக்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்த இவர்களை, அதுவும் சர்வதேச மனிதவுரிமை தினத்தன்று யாழ்ப்பாணத்தில் வைத்து அரச கூலிக் குழுக்கள் கடத்திச் சென்றனர்............... read more 

No comments:

Post a Comment