Translate

Wednesday 28 December 2011

காணி, பொலிஸ் அதிகாரங்கள் அதிகாரப் பகிர்வுக்கு அவசியம்; முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு இதுவே ஆணைக்குழு அறிக்கையையும் நிராகரிப்பு


news
 சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அடங்கலாக உச்சமட்ட அதிகாரப்பகிர்வு மிக அவசியம். குறிப்பிட்ட காலப்பகுதியை மாத்திரம் அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொண்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வுகிட்டாது................ read more 

No comments:

Post a Comment