மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 1 January 2012
கண்களை வியக்க வைக்கும் மேஜிக்
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றின் மூலம் பல்வேறு மாற்றங்களை சாதிக்கும் மனிதர்களின் மத்தியில் மேஜிக் செய்து அசத்தும் மனிதர்களும் அதிகமாகத்தான் காணப்படுகின்றனர்.இவை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும். மேலும் இவ்வகையான மேஜிக் இல்லாத ஒன்றை கையில் இருப்பதைக் காட்டும் சாகச செயல் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமேயில்லை. இங்கு காணப்படும் மனிதரின் மேஜிக்கை காணொளியில் காண்போம்............ read more
No comments:
Post a Comment