இந்தியா எமக்கு உத்தரவிட முடியாது – சிறிலங்கா அரசு
சிறிலங்காவை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என்று இந்தியாவோ அல்லது வேறு எந்த நாடோ எமக்கு உத்தரவிட முடியாது என்று சிறிலங்கா அரசின் அமைச்சரும், அரச பேச்சுக்குழுவின் தலைவருமான நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்............
.read more
No comments:
Post a Comment