மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
ஜனநாயக அரசாங்கமொன்று யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment