விவாதிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது என்பதால் கூட்டமைப்பு ஜெனிவா செல்லவில்வையாம்
ஐ.நாடுகள் சபையின் உறுப்புரிமை பெற்ற நாடுகள் மட்டுமே மனித உரிமைகள் விவாதத்தில் கலந்துகொள்ள முடியும். அரசியில் கட்சி பங்கேற்பதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாது. என்பதால்தானாம் கூட்டமைப்பு ஜெனீவா செல்லவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.......... read more
No comments:
Post a Comment