Translate

Thursday 9 June 2011

300 தமிழர்களை தனி விமானத்தில் ஏத்தி நாடு கடத்த திட்டம் !


300 தமிழர்களை தனி விமானத்தில் ஏத்தி நாடு கடத்த திட்டம் !

பிரித்தானியாவில் அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சுமார் 300 பேரை பிரித்தானியா திருப்பி அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனி விமானம் ஒன்றில் இவர்கள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பிரித்தானிய எல்லை முகவரகம் தெரிவித்துள்ளது. அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பலருக்கு பிரித்தானிய எல்லை முகவரகம் வெளியேற்ற அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக மனித உரிமைகள் சட்டவாளர் நிஷான் பரஞ்சோதி தெரிவித்துள்ளார். ...... read more

No comments:

Post a Comment