மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 10 June 2011
உலகத் தமிழர்களது உறுதிப்பாட்டை சிதைக்கும் விதமாக போலியான காணொளியை வெளிட்டு சதி.
தமிழீழத் தேசியத் தலைவரது உடலெனக் காட்டப்பட்டு உலகத் தமிழர்களால் நிராகரித்து தூக்கி வீசப்பட்ட பழைய காணொளியை புதிய வடிவில் வெளியிட்டுள்ளது ஒரு தமிழ் "துரோக" இணையம்.
இதில் எவ்வித அடிப்படை உண்மைகளும் இல்லை. இருந்த போதும் இதுதான் ஆரம்பமாக இருக்கலாம். இதைவிட முன்னர் சிங்கள இந்திய உளவுத்துறை கதாசிரியர்களால் கதைவசனம் எழுதப்பட்டதைப் போன்ற ஒரு காட்சி தயாரிக்கப்பட்டுள்ளது............. read more
No comments:
Post a Comment