மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 10 June 2011
உயர்மட்ட இந்திய இராஜதந்திரிகள் வெள்ளிக்கிழமை இலங்கை விஜயம்
இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அதிகாரிகள் குழுவினர் இன்று இலங்கை சென்றுள்ளனர்........... read more
No comments:
Post a Comment