Translate

Wednesday 8 June 2011

புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்வியை இலக்குவைக்கும் சிங்களம்.photo i

புலம்பெயர் தமிழ் மாணவர்களின் கல்வியை இலக்குவைக்கும் சிங்களம்.புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதற்காக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்விமான்களால் தமிழர் மேம்பாட்டுப் பேரவை உருவாக்கப்பட்டு அதனுடைய தலைமையகம் பிரான்ஸில் நிறுவப்பட்டிருக்கிறது. இதன் கிளைகள் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழச் சிறார்களின் தமிழ் மொழியறிவையும், கலை பண்பாடுகளையும் மேம்படுத்தும் முகமாக புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.......... read more

No comments:

Post a Comment