Translate

Tuesday 19 July 2011

மஹிந்தரை பயன்படுத்தி பிரபாகரனைப் பழிவாங்கிய சோனியா!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பழிக்கு பழி வாங்கியே தீர வேண்டும் என்பதில் சோனியா காந்தி மிகவும் பிடிவாதமாக இருந்து வந்துள்ளார் என்று பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளார் இந்தியாவின் ஊடக ஜாம்பவான்களில் ஒருவரான சாம் ராஜப்பா.

இந்தியாவில் இருந்து வெளியாகின்ற பிரபல பத்திரிகைகளில் ஒன்றான The Statesman இல் எழுதிய ஆய்வுக் கட்டுரை ஒன்றிலேயே இத்தகவலை தந்து உள்ளார். ...........  READ MORE 



மஹிந்தரை பயன்படுத்தி பிரபாகரனைப் பழிவாங்கிய சோனியா!

No comments:

Post a Comment