Translate

Tuesday 19 July 2011

மஹிந்தவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தீர்மானம்!

மஹிந்தவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தீர்மானம்!



ஐ.நா. நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கையின்படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் பெங்களூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.டில்லியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மாநாட்டை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.............. read more 

No comments:

Post a Comment