Translate

Saturday 6 August 2011

மகிந்தரை விமர்சித்தார்கள் என 12 மாணவர்கள் கைது !

கொழும்பின் புறநகர்ப் பகுதியான தெஹிவளையிலுள்ள தொழில்நுட்பக் கல்லுரியில் கல்விகற்கும் 12 மாணவர்கள் நேற்று கொம்பனித் தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிபர் மகிந்த ராஜபக்ஷவையும் உயர் கல்வி அமைச்சரையும் விமர்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.......... read more 

No comments:

Post a Comment