Translate

Friday 5 August 2011

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளிகள் பொய் என்று கூற சிறைக் கைதிகளாக உள்ள சூசை மற்றும் தமிழ்ச்செல்வன் மனைவிமாரை நிர்ப்பந்திக்கும் அரசு


பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சியால் கடந்த வருடம் முதல் இன்று வரை வெளியிடப்பட்டுவரும் இலங்கை அரசு மேற்கொண்ட போர் குற்றங்கள் தொடர்பான காணொளிகளை போலியாக்க இலங்கை அரசிடம் கைதிகளாக சிறைவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மனைவியையும் முன்னாள் அரசியல் துறைப்பொறுபாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மனைவியையும் வைத்து சாட்சியமளிக்க அரசு முயன்றுள்ளது.............. read more 

No comments:

Post a Comment