Translate

Wednesday 31 August 2011

கூட்டமைப்புக்கு ஓர் எச்சரிக்கைஉள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்


ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசு மீதான அளவற்ற வெறுப்புக் காரணமாகவே தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள்.


புலிகள் செய்த அனைத்தையும் பொறுத்துக் கொண்டு புலிகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டதற்குக் காரணம் புலிகள் மூலமாவது தமிழ் மக்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கும் என்ற ஒரேயொரு காரணத்துக்காகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்று தமிழ் மக்கள் ஆதரிப்பதற்கும் அதுவே காரணம்.



essayஜீலை மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. கூட்டமைப்பின் வெற்றிக்குக் காரணம் என்ன?தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றார்கள் என்பதாலா?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை தமிழ் மக்கள் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டுள்ள காரணத்தினாலா?............... read more 

No comments:

Post a Comment