இந்து நாளிதழ் இலங்கை அரசின் ஒரு கைக்கூலி என்பது யாவரும் அறிந்ததே. பல வருடங்களாக அவ்வாறு செயல்பட்டு வந்த இந்த நாளிதழ் தற்போது அந்தர் பல்டி அடித்து குத்துக்கரணம் போடுகிறது. சமீபத்தில் கோத்தபாய ராஜபக்ஷ அதிகம் பேசக்கூடாது அவரால் காரியங்கள் பல கெட்டுப்போகிறது என இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் எழுதியிருந்தார். தற்போது வெளியான மற்றுமொரு ஆசிரியர் தலையங்கத்தில் தமிழர்களுக்கு உடனடித் தீர்வு ஒன்றைவைக்கவேண்டும் எனவும் அவர் எழுதியுள்ளது, இலங்கை அரசை மட்டுமல்ல பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 31 August 2011
அந்தர் பெல்டி அடிக்கும் இந்து நாளிதழ்: தமிழர்களுக்கு தீர்வுவேண்டுமாம் !
இந்து நாளிதழ் இலங்கை அரசின் ஒரு கைக்கூலி என்பது யாவரும் அறிந்ததே. பல வருடங்களாக அவ்வாறு செயல்பட்டு வந்த இந்த நாளிதழ் தற்போது அந்தர் பல்டி அடித்து குத்துக்கரணம் போடுகிறது. சமீபத்தில் கோத்தபாய ராஜபக்ஷ அதிகம் பேசக்கூடாது அவரால் காரியங்கள் பல கெட்டுப்போகிறது என இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் எழுதியிருந்தார். தற்போது வெளியான மற்றுமொரு ஆசிரியர் தலையங்கத்தில் தமிழர்களுக்கு உடனடித் தீர்வு ஒன்றைவைக்கவேண்டும் எனவும் அவர் எழுதியுள்ளது, இலங்கை அரசை மட்டுமல்ல பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment