மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 31 August 2011
வேட்டையாடப்படும் தமிழர்களின் வளங்கள்...!
எதிர்காலத்தில் தமிழ்மக்கள் சுபீட்சமாக வாழ்வதைத் தடுக்கும் நோக்கில், தமிழ் மக்களால் கடந்த பல ஆண்டுகளாகக் கட்டி வளர்க்கப்பட்ட உள்ளூர் பொருளாதாரத்தை இலங்கை அரசு திட்டமிட்டு சிதைத்துவருகின்றது. தமிழ் மக்களின் பிரதேசங்களில் உள்ள பொருளாதார வளமானது திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவதுடன், இந்தப் பிரதேசங்களில் தற்போது சிங்கள வர்த்தகர்களின் பிரசன்னம் அதிகரித்துக் காணப்படுகின்றது............ read more
No comments:
Post a Comment