Translate

Wednesday 31 August 2011

அமைச்சர் முன்னிலையில் ஊடகவியலாளர்கள் விரட்டியடிப்பு

தற்போது யாழ். பொது நுலக கேட்போர் கூடத்தில் சிறிலங்கா பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்ட மீளாய்வுக் கூட்டத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற யாழ். சுயாதீன ஊடகவியலாளர்கள் சிலர் நிகழ்வில் செய்தி சேகரிக்க அனுமதி இல்லை எனக் கூறப்பட்டு அரச சார்பு ஒட்டுக்குழுவைச் சேர்ந்த ஒருவரால் வெளியேற்றப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளனர். ............. read more 

No comments:

Post a Comment