தமிழ் கூட்டமைப்புக்கு அரசு எழுத்து மூல பதிலை வழங்கும்- அமைச்சர் வாசுதேவா நம்பிக்கை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையின்படி அரசு எழுத்து மூலம் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும். எனவே, அரசு கூட்டமைப்பு பேச்சுகள் முறிந்து விட்டது எனக் கூறமுடியாது என்று தேசிய மொழிகள் இன, நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்............. read more
No comments:
Post a Comment