சிரேஸ்ட செய்தி ஆசிரியர் குகநாதன் அவர்கள் கடந்த 29-07-2011 அன்று தனது பணியை முடித்து அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இனந்தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். தாக்குதல் நடைபெற்று ஒருவாரம் கடந்துள்ள போதிலும் கூட தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. காட்டுமிராண்டித்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்ற............ read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Thursday, 4 August 2011
குகநாதன் மீதான தாக்குதலுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்!
சிரேஸ்ட செய்தி ஆசிரியர் குகநாதன் அவர்கள் கடந்த 29-07-2011 அன்று தனது பணியை முடித்து அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இனந்தெரியாத நபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். தாக்குதல் நடைபெற்று ஒருவாரம் கடந்துள்ள போதிலும் கூட தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. காட்டுமிராண்டித்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்ற............ read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment