Translate

Saturday 3 September 2011

இலங்கை அரசை ஒருபோது நம்பமுடியாது: அதிர்வுக்கு நா.ம.உ ஸ்ரீதரன் பேட்டி !

இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை என்பது எதை நோக்கிச் செல்கிறது என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறிப்பினர் ப.ஸ்ரீதரன் அவர்கள் அதிர்வு இணையத்துக்கு பிரத்தியேக பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். இலங்கை அரசாங்கத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுக்களும், அவை பாதியில் முறிந்துபோயுள்ளது தொடர்பாகவும் அவர் மனம் திறந்து தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார். இலங்கை அரசை ஒருபோதும் நம்பமுடியாது என்று கருத்துத் தெரிவித்துள்ள அவர் மூன்றாம் நாடு ஒன்றின் மத்தியஸ்தம் தேவை என்பதனையும் வலியுறுத்தியுள்ளார்............ read more 

No comments:

Post a Comment