Translate

Monday 26 September 2011

தன் மீதான வழக்குக்கு பின்னால் ல் -தமிழீழ பிரதமர் உள்ளார் -சவேந்திரா சில்வா குற்ற சாட்டு ..!


தன் மீதான வழக்குக்கு பின்னால் ல் -தமிழீழ பிரதமர் உள்ளார் -சவேந்திரா சில்வா குற்ற சாட்டு ..!

அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள நீதிமன்றில் முன்னாள் இராணுவ படை தளபதியாக பணியாற்றிய
ஐம்பத்தி எட்டாவது படையணியின் தளபதியாக செயல் பட்ட மேயர் ஜெனரல் சவேந்திர சில்வா
மீது தொடரபடாத் வழக்குக்கு பின்னால்  தமிழீழ நாடு கடந்த அரசின் பிரதமர் உருத்திர குமார் உள்ளதாக
சவேந்திர  சில்வா குற்றாம் சுமத்தியுள்ளார் .
இவரின் ஆதரவுடனும் ஆலோசனையுடனுமே தன மீதான வழக்கு தொடர பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
பத்திரிகை ஒன்றுக்கு  வழங்கிய பேட்டியிலேயே  மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் ..!

No comments:

Post a Comment