Translate

Thursday 22 September 2011

சர்வதேச அழுத்தம் , மக்கள் ஓரணியில் திரழ்வு ! அரசின் போக்கில் மாற்றம் : நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.


சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டிருப்பதன் காரணமாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசின் போக்கில் இப்போது மாற்றம் தெரிவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. பேசிப் பேசிக் காலத்தை இழுத்தடிக்க முடியாது; ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு அரசு வந்துள்ளது. அதற்காக இனிமேல் காலத்தை அரசு இழுத்தடிக்காது என கூறபோதில்லை எனவும் ஒரு தீர்வைக் வழங்குவதற்கு அரசு இன்னும் மனமில்லாமலேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்................. read more 

No comments:

Post a Comment