Translate

Thursday 20 October 2011

ஜனாதிபதி நினைத்தால் 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்க முடியும் _


  வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நினைத்தால் 24 மணி நேரத்திற்குள் தீர்வு வழங்க முடியும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத் தரப்பிடம் இன்று தெரிவித்துள்ளது. .
அரசாங்கத்துக்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே இன்று பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலமாக இடம்பெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின் போது வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது............. read more

No comments:

Post a Comment