Translate

Thursday 20 October 2011

தமிழ்வாணி போல், மீனா போல் எங்கள் தேசத்தின் விடிவிற்காய் நாம் ஒன்றாக எழுவோம்!


இறுதி யுத்த களத்தில் விடுதலைப் புலிகளது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்களது ஆன்மாக்கள் திசை எங்கும் சிதறிச் சென்று உலக நாடுகள் எங்கும் ஈழத் தமிழினத்தின் மேல் சிங்கள அரசு நடாத்திய இன அழிப்புப் போருக்காக நீதி கோரியபடியே உள்ளன.,.......... read more 

No comments:

Post a Comment