Translate

Thursday 20 October 2011

பயங்கரவாதத்தை வென்றதற்காக சிறிலங்காவுக்கு சான்றிதல் கொடுக்கும் இந்தியா-அனலை நிதிஸ் ச. குமாரன்


பதினேழு நாடுகளுடன் சேர்ந்து விடுதலைப் புலிகளுடன் போர் செய்ய முக்கிய காரண கர்த்தாவாக இருந்த இந்தியா, திடீரென சிறிலங்காவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்த வெற்றி நாடு என்கிற பட்டத்தை வழங்கியுள்ளது. தனது அயல்நாடுகளில் இஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதன் மூலமாக தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளலாம் என்கிற வியூகத்தில் ஏவிவிடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா எப்படி அழிக்கப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது............. read more 

No comments:

Post a Comment