சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தருமாறு வெள்ளை மாளிகையிடம் மனு
சிறிலங்கா மீதான போர்க்குற்ற விசாரணைக்கு அமெரிக்கா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரும் மனுவொன்று அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அமெரிக்காவில் உள்ள அனைத்துலக மன்னிப்புச் சபையின் சிறிலங்கா விவகார நிபுணரான ஜிம் மக் டொனால்ட் என்பவரே இந்த மனுவை அனுப்பி வைத்துள்ளார்................. read more
No comments:
Post a Comment