அம்பாறை மாவட்டத்தில் முன்பு தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய இருப்பிடமாக இருந்து யுத்தத்தின் பின் இராணுவத்தினர் குடிகொண்டுள்ள திருக்கோயில் பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரங்குடா, சாகாமம் ஆகிய பகுதி மக்கள் இதுவரை அப்பகுதிகளுக்கு அரசால் குடியமர்த்தப்படவில்லை............ READ MOREமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 14 November 2011
அம்பாறை மாவட்டத்தின் மீள்குடியேற்றம் நடைபெறாத தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரங்குடா, சாகமம் பகுதிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விஜயம்
அம்பாறை மாவட்டத்தில் முன்பு தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய இருப்பிடமாக இருந்து யுத்தத்தின் பின் இராணுவத்தினர் குடிகொண்டுள்ள திருக்கோயில் பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, காஞ்சிரங்குடா, சாகாமம் ஆகிய பகுதி மக்கள் இதுவரை அப்பகுதிகளுக்கு அரசால் குடியமர்த்தப்படவில்லை............ READ MORE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment