Translate

Wednesday, 30 November 2011

மாணவர்கள், கைதிகள் மீதான வன்முறையை நிறுத்துக – பிரித்தானிய தமிழர் பேரவை


தமிழர் தாயகத்தில் மாணவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த 27ஆம் நாள் (27-11-2011) இடம்பெற்ற சம்பவங்கள், போர் முடிவடைந்த பின்னர்கூட தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவும், கல்வி கற்கவும் அச்சமற்ற சூழல் இதுவரை உருவாகவில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன..................... read more 

No comments:

Post a Comment