Translate

Sunday, 6 November 2011

இந்திய மத்திய அரசாங்கம் ஜனாதிபதிக்கு மஹிந்தவிற்கு சார்பாக செயற்படுகின்றது – சீ.பி.ஐ.


இந்திய மத்திய அரசாங்கம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சார்பாக செயற்பட்டு வருவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
 
மத்திய அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடே இலங்கைத் தமிழர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாக கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார்.......... read more 

No comments:

Post a Comment