சிங்கள மயமாக மாறிய யாழ். நாகவிகாரை! வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர் தமிழர்கள்!!

யாழ். நாகவிகாரையில் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட யானைகளுடன் பெரெஹரா கொண்டாட்டங்கள் இன்று வியாழக்கிழமை பெருமெடுப்பில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமான பேரேஹரா நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் வரையில் யாழ்.நகரை சுற்றி வலம் வந்தது............ read more

யாழ். நாகவிகாரையில் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்ட யானைகளுடன் பெரெஹரா கொண்டாட்டங்கள் இன்று வியாழக்கிழமை பெருமெடுப்பில் ஆரம்பமாகியுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமான பேரேஹரா நிகழ்வு சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் வரையில் யாழ்.நகரை சுற்றி வலம் வந்தது............ read more
No comments:
Post a Comment