Translate

Friday 2 December 2011

கோலார் தங்கவயலில் மாவீரர் நாள் 2011 அனுசரிக்கபட்டது (படங்கள் இணைப்பு)


கோலார் தங்கவயலில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கபட்டது.
ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புகைப்படங்கள் ஆலய பீடத்தின் முன்பாக வைக்கப்பட்டு அவர்களின் ஆன்மா இலைப்பற்றிக்காகவும் சீக்கிரத்தில் ஈழ மக்களின் கனவான தமிழ் ஈழம் மலர்ந்து அவர்கள் நிம்மதியுடன் வாழ சிறப்புத்திருபலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாவீரர்களை நேனைவுக்குர்ந்து திருபளியில் கலந்துகொண்ட அணைத்து மக்களாலும் மலராஞ்சலி செலுத்தப்பட்டது......... READ MORE 

No comments:

Post a Comment