பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க பிஜேபி வலியுறுத்தல்
புதுடெல்லி: ரஷ்யாவில் பகவத் கீதைக்கு தடை விதிப்பதை தவிர்க்கும் நடவடிக்கையில் ஒன்றாக, இந்நூலை தேசிய புத்தகமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பிஜேபி வலியுறுத்தியுள்ளது. பகவத் கீதையின் மொழிபெயர்ப்பு நூலுக்குத் தடை விதிப்பது தொடர்பாக ரஷ்ய நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்று வருகிறது. ........... read more
No comments:
Post a Comment