வட கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் இராணுவத்தினர்: சுமந்திரன் விசனம்

இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கில் குற்றசெயல்களும் பதற்றங்களும் அதிகரித்து விட்டன என்பதுடன் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எம்.பி.யான எம். சுமந்திரன் தெரிவித்தார். ............... read more

No comments:
Post a Comment