அமெரிக்காவில் 3 தமிழர்கள் மகிந்தருக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பு(TAG) இதற்கு பெரும் துணையாக இருந்தது. தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மகிந்தருக்கு அழைப்பாணை அனுப்பினார். ஆனால் மகிந்தரோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்க சட்ட முறைப்படி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை கட்டாயம் சென்றடையவேண்டும். அவ்வாறு அது சென்றடையவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடியாகும்........... read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Sunday, 18 December 2011
பயம் காரணமாக அமெரிக்காவில் தனக்கு வாதாட வக்கீலை நியமித்தார் மகிந்தர் !
அமெரிக்காவில் 3 தமிழர்கள் மகிந்தருக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்தனர். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பு(TAG) இதற்கு பெரும் துணையாக இருந்தது. தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மகிந்தருக்கு அழைப்பாணை அனுப்பினார். ஆனால் மகிந்தரோ அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்க சட்ட முறைப்படி குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு அழைப்பாணை கட்டாயம் சென்றடையவேண்டும். அவ்வாறு அது சென்றடையவில்லை என்றால் அந்த வழக்கு தள்ளுபடியாகும்........... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment