Translate

Thursday 15 December 2011

அன்று மாகாண சபை முறமையை எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்ற ஆசைப்படுவது ஏன் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்.


அன்று மாகாண சபை முறமையை எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்ற ஆசைப்படுவது ஏன் - கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன்.

அன்று மாகாண சபை முறமை மூலம் கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்டபோது கிழக்கு மாகாணசபையை வெறுத்தவர்கள், எதிர்த்தவர்கள் இன்று மாகாணசபையை கைப்பற்றுவதற்கு கனவு காண்பதன் நோக்கம் என்ன? இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் அவர்கள் மட்ஃமுனைக்காடு விவேகானந்தா வித்தியாலத்தில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்............. read more

No comments:

Post a Comment