Translate

Wednesday 28 December 2011

தமிழ் கட்சிகளின் ஒருமித்த குரலே அரசாங்கத்திற்கு உரிய பதிலடி- மனோ கணேசன் _




  பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத தீர்வைத் திணிக்க முயல வேண்டாம் என்றும், போர் நடந்த வேளையில் உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்களை மேலும் கொண்டு நடத்தி தமிழ் பிரதேசங்களில் இராணுவ ஆட்சி நடத்த வேண்டாம் என்றும் தமிழ்க் கட்சிகள் ஒருமித்த குரலில் சொல்வது இன்று தமிழ் மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதுவே அரசாங்கத்திற்கு உரிய பதிலடி என ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். .......... read more 

No comments:

Post a Comment