Translate

Wednesday 28 December 2011

குற்றவாளிகளை நீதியின்முன் நிறுத்த வேண்டும்; இலங்கை அரசுக்கு பிரித்தானியா வலியுறுத்தல் _


  தங்காலைச் சம்பவத்தில் பிரித்தானிய பிரஜை படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அவரது காதலியான ரஷ்ய யுவதி மீதான மோசமான தாக்குதல் ஆகியவை மிகவும் பாரதூரமானவையென தெரிவித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் கூறியுள்ளது............... read more 

No comments:

Post a Comment