17.12.2011 சனிக்கிழமை யேர்மனியில் உள்ள போகும் என்னும் நகரத்தில் யேர்மனியின் தமிழ்கல்விக்கழகப் பொறுப்பாளரும்,கழகத்தின் கல்விப் பொறுப்பாளருமாகிய திரு.இரா.நாகலிங்கம் ஐயா அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளையினரால் அவரின் 25 ஆண்டு காலத் தமிழ்கல்விச் சேவைதனைப் பாராட்டி சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது........... read more
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 20 December 2011
யேர்மனியில் தூய தழிழ்ப் பணியில் வெள்ளி விழாக்காணும் திரு.இரா.நாகலிங்கம் அவர்களுக்கு உலகப்பெரும்தமிழன் என்னும் விருது வழங்கப்பட்டது.
17.12.2011 சனிக்கிழமை யேர்மனியில் உள்ள போகும் என்னும் நகரத்தில் யேர்மனியின் தமிழ்கல்விக்கழகப் பொறுப்பாளரும்,கழகத்தின் கல்விப் பொறுப்பாளருமாகிய திரு.இரா.நாகலிங்கம் ஐயா அவர்களுக்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு யேர்மனிக்கிளையினரால் அவரின் 25 ஆண்டு காலத் தமிழ்கல்விச் சேவைதனைப் பாராட்டி சிறப்பு மதிப்பளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது........... read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment